LYRIC

Yesuvin Kaarangal Christian Song in Tamil

இயேசுவின் கரங்கள் அன்பின் கரங்கள்
ஆதரிக்கும் கரங்கள்
பாவத்திலிருந்து பாவியை மீட்கும்
பரிசுத்தரின் கரங்கள் அல்லேலூயா (4)

1. கானாவூரில் கனிரசம் தந்ததும்
குருடனின் கண்களை திறந்ததும்

இயேசுவின் கரங்கள் – என் நேசரின்
கரங்கள் அல்லேலூயா (2)

2. பேதுருவை கடலினில் தூக்கியதும்
பாடை தொட்டு வாலிபனை உயிர்ப்பித்ததும்

3. தோமாவின் சந்தேகம் தீர்த்ததும்
தவித்திட்ட எந்தனைத் தேற்றியதும்

4. பார்தலப் பாவங்கள் போக்கிடவே
பாரமாம் சிலுவையை சுமந்திடவே

ஆணி அறைந்திடவே மிக
துடி துடித்த கரங்கள்

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesuvin Kaarangal Song Lyrics