LYRIC

Kaneerodu Jebikiren Christian Song Lyrics in Tamil

கண்ணீரோடு ஜெபிக்கிறேன்
கரம் விரித்து ஜெபிக்கிறேன்
கர்த்தாவே மனமிரங்கும் – 2

என் ஜனங்கள் அழிகின்றதே
வாதையினால் மடிகின்றதே – 2
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் – 2

எல்லாராலும் கைவிடப்பட்டு
உறவுகளை இழந்தார்கள் – 2
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் – 2

வீடுகளிலே அடைக்கப்பட்டு
வார்தைகளினால் மனமுடைந்தார்கள் – 2
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் – 2

உம் வார்த்தையை அனுப்பிடுமே
உம் தழும்புகளாலே சுகம் தாருமே – 2
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kaneerodu Jebikiren Song Lyrics