Oruvarukkea Song Lyrics

Oruvarukkea Christian Song Lyrics in Tamil செழிப்பாகுதே துதி உருவாகுவதே ஒருவருக்கே மகிமை ஒருவருக்கே வளமாகுதே வாழ்வு வளமாகுதே ஒருவருக்கே மகிமை ஒருவருக்கே உந்தன் நாமத்தினால் நாங்கள் கேட்கும் போது எல்லாம் நிறைவேறுதே எல்லாம் நிறைவேறுதே உயர்வான வாக்குகளால் உடன்படிக்கை செய்வாரே நிறைவான செல்வங்களால் தலைநிமிர செய்வாரே அசையாத நம்பிக்கையால் அசத்தி விட்டாரே கணக்கிலே அடங்காத காரியங்கள் கொடுத்து விட்டாரே ஒருவருக்கே மகிமை ஒருவருக்கே உந்தன் நாமத்தினால் நாங்கள் கேட்கும் போது எல்லாம் நிறைவேறுதே எல்லாம் […]

Unga Kiruba Song Lyrics

Unga Kiruba Christian Song Lyrics in Tamil நான் வாழ்வதெல்லாம் உங்க கிருப நான் உயர்ந்ததெல்லாம் உங்க கிருப-2 நான் நிற்பததெல்லாம் உங்க கிருப நிலைத்திருப்பது உங்க கிருப-2 உங்க கிருப நல்ல கிருப அந்த கிருப எனக்கு போதும்-2. 1.தாயின் கருவினில் வரும் முன்னே தெரிந்துகொண்டது உங்க கிருப-2 உங்க கிருப நல்ல கிருப அந்த கிருப எனக்கு போதும்-2. 2.பட்டம் படிப்பு எனக்கு இல்லையே சொந்தம் பந்தமும் யாருமில்லையே-2 உங்க கிருப நல்ல […]

Ennai Azhaithavare Ennai Therinthavareh Song Lyrics

Ennai Azhaithavare Ennai Therinthavareh Christian Song Lyrics in Tamil என்னை அழைத்தவரே என்னை தெரிந்தவரே கரம் பிடித்தவரே இதுவரை நடத்தினிரே நன்றி உமக்கு நன்றி நன்றி உமக்கே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அடைக்கலமே நன்றி நன்றி நன்றி நன்றி ஆறுதலே நன்றி நன்றி நன்றி நன்றி ஆதரவே நன்றி நன்றி நன்றி நன்றி ஆருயிரே â என்னை அழைத்தவரே 1.எதிராய் காற்று வீசும் வேளையிலே என் படகு மூழ்குகின்ற நேரத்திலே â […]

Uyarthuvaen Song Lyrics

Uyarthuvaen Christian Song Lyrics in Tamil உயர்த்துவேன், உயர்த்துவேன் நான் உயர்த்துவேன், என்னை உயர்த்தின தேவனை-2 1.நீர் என்மேல் வைத்த தயவு மனிதனால் புரிய இயலாது நீதியின் வலது கரத்தினால் தாங்கின உம் கிருபை பெரியது-2 உந்தன் கரம் என்னை உயர்த்திடும் வல கரம் வழிநடத்திடும்-2 2.மனிதர்கள் பார்க்கும் விதத்தில் நீர் எங்களை பார்க்கவில்லை மன்னான எங்களின் மேலே நீர் வைத்த அன்பு பெரியது-2 உந்தன் கரம் என்னை உயர்த்திடும் வல கரம் வழிநடத்திடும்-2 Uyarthuvaen […]

En Ullam Song Lyrics

En Ullam Christian Song Lyrics in Tamil என் உள்ளம் நன்றியால் பொங்க இயேசுவை பாடிடுவேன் கசந்த வாழ்வை மதுரமாய் மாற்றும் இயேசுவை பாடிடுவேன்-2 1.சூழ்நிலை எதிராக வந்தாலும் காரியம் மாறுதலாய் முடிந்தாலும் பெலவீனம் என் வாழ்வில் வந்தாலும் போற்றிடுவேன் துதித்திடுவேன் உயர்த்திடுவேன் இயேசுவை(யே)-3 2.அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சை செடி கனி கொடாமல் போனாலும் ஒலிவமரம் பலன் அற்று போனாலும் மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன் சுகித்திருப்பேன் இயேசுவில்(லே)-3-என் உள்ளம் போற்றிடுவேன் துதித்திடுவேன் உயர்த்திடுவேன் இயேசுவை(யே)-3 மகிழ்ந்திருப்பேன் […]

KIRUBAIYAL NILAI

KIRUBAIYAL NILAI lyrics: கிருபையால் நிலை நிற்கின்றோம் உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் கிருபை கிருபை கிருபை கிருபை x 2 கிருபையால் நிலை நிற்கின்றோம் உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் Verse 1 பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை பெரியவனாக்கியதும் உங்க கிருபை x 2 Verse 2 நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை x 2 Verse 3 கட்டுகளை நீக்கியது உங்க கிருபை காயங்களை கட்டியதும் […]