Ennai Kaanum Devane Lyrics

Ennai Kaanum Devane Lyrics in Tamil |Isaac Joe அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன் நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார் என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார் எனக்கொரு தேவன் உண்டு அவர் என்னை காண்கின்றார் – அவர் என்றென்றும் என்னை காண்கின்றார் என்னை காண்கின்றார் எல்ரோயீ எனை காணும் தேவனே – (2) (என்னை காணும் தேவன்) எல்ரோயீ எனை காணும் […]

Karthar Nam Saarbil lyrics

Karthar Nam Saarbil lyrics in Tamil கர்த்தரின் நாமத்தை உயர்ந்திடுவோம் அவரின் செயலை கொண்டாடிடுவோம் பூமியின் மீதெங்கும் உயர்ந்திடுவோம் கர்த்தரின் நாமத்தில் ஜெயம் எடுப்போம் கர்த்தர் நம் சார்பில் இருக்கும் போது எதுவும் நம்மை மேற்கொள்ளாது 2.தீயையும் தண்ணீரையும் கடக்க செய்தீர் செழிப்பான இடத்திற்கு கொண்டு வந்தீர் இக்கட்டில் என் உதடுகள் திறந்து கர்த்தரை நாவினால் புகழ்ந்திடுவேன் 3.அக்கினி சூளையில் நடந்திட்டாலும் ஏழு மடங்காய் பெருகினாலும் அக்கினி மனம் உன்மேல் வீசுவதில்லை தலையின் முடிகூட கருகுவதில்லை(கருகவில்லை) […]

Nandri song lyrics

Nandri song lyrics in Tamil கோரஸ்: முழு மனதோடு நான் நன்றி சொல்வேன் மகிழ்ச்சியோடு தினம் நன்றி சொல்வேன் நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன் நன்றி நன்றி சொல்வேன் பல்லவி 1: காணாத மேடுகளும் மறைந்த பள்ளங்களும் கடக்க செய்தவரை நன்றி சொல்வேன் வியாதியின் கொடுமையிலும் நெருக்கத்தின் நேரத்திலும் வழுவாமல் காத்த தேவனை நன்றி சொல்வேன் முன்னுரை: என்னை படைத்து காத்து நடத்தி வரும் யேசு ராஜனே உம் நன்மைகளைக் எப்படி நான் சொல்லி […]

Unmaiyulla Devanae lyrics

Unmaiyulla Devanae Lyrics In Tamil |Jesus Redeems உண்மையுள்ள தேவனே (2) சொன்னதை செய்பவரே வாக்கு மாறாதவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கென்றும் ஸ்தோத்திரம் 1. ஆசீர்வதிப்பேன் என்றவரே ஆசீர் எனக்கு தாருமையா பெருகச் செய்வேன் என்றவரே பெருக பெருக செய்திடுமே 2. மேன்மை செய்வேன் என்றவரே மேன்மையாக வைத்திடுமே மகிழச்செய்வேன் என்றவரே உள்ளம் மகிழச் செய்திடுமே 3. காத்துக் கொள்வேன் என்றவரே பாதுகாத்து நடத்திடுமே விலகிடேன் என்றவரே முடிவு வரைக்கும் வந்திடுமே Unmaiyulla Devanae Lyrics […]

Hallelujah Paaduvaen lyrics

Hallelujah Paaduvaen lyrics in Tamil by Zac Robert தீமை அனைத்தையும் நன்மையாக மாற்றினீரே எந்தன் வாழ்வில் அதிசயம் செய்தவரே செய்தவரே அல்லேலூயா பாடுவேன் ஆராதிப்பேன் உயர்த்துவேன் இயேசுவையே இயேசுவையே ஆராதிப்பேன் யெகோவா ஷாலோம் உம் சமாதானம் என் வாழ்வில் தந்தீரே யெகோவா நிசியே எங்கள் ஜெயக்கொடியே உம்மையே ஆராதிப்போம் Hallelujah Paaduvaen lyrics in English Theemai Anaithaiyum Nanmaiyaaga Maatrineerae Endhan Vaazhvil Adhisayam Seithavarae Seithavarae Chorus Hallelujah Paaduvaen Aarathipaen […]

Kangalil kanneer – கண்களில் கண்ணீர்

கண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடு யார் என்னை நேசிப்பாரோ கண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடு யார் என்னை தேற்றுவாரோ ஏங்கின என்னையும் தூக்கி என்னை நேசிக்க- – என்று ஏங்கின என்னையும் தூக்கி என்னை தேற்றிட உம்மை போல யாரும் இல்லையே நேசிக்கும் தேவன் இயேசு உண்டு என்னையும் நேசித்தாரே நேசிக்கும் தேவன் இயேசு உண்டு உன்னையும் நேசிப்பாரே உன்னையே தந்திடு ஓடோடி வந்திடு இயேசு உன்னை நேசிப்பாரே என் பாவங்கள் எல்லாம் நீர் அறிவீர் என் […]

Yehovah Rapha lyrics

Yehovah Rapha lyrics in Tamil யெஹோவா ராபா யெஹோவா ராபா யெஹோவா ராபா நீர்தானே (2) பேர் அளிவுகள் வந்தாலும் நீர் உம் கிருபையால் தூக்கி எடுத்துயிர்ப்பித்தீர் யேசு சுகம் கொடுத்தவர் யேசு பலன் தந்தவர் யெஹோவா ராபா யெஹோவா ராபா யெஹோவா ராபா நீர்தானே (2) சூழ்நிலைகளை திருப்பி நீரே கர்பத்தின் கனியை கொடுத்தீரே உம்மால் எல்லாம் கூடுமே நீர் செய்து முடிப்பீரே யெஹோவா ராபா யெஹோவா ராபா யெஹோவா ராபா நீர்தானே (2) […]

Analaai Thanalaai Lyrics

Analaai Thanalaai Lyrics In Tamil \ Judah Benhur அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே ஆதி அன்பு குறையாமல் வாழ வேண்டுமே 1.பலிபீடத்தில் அக்கினி அவியாமல் எப்பொழுதும் எரிந்துகொண்டே இருக்க வேண்டும் என் பலிபீடத்தின் அக்கினி அவியாமல் எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும் 2.இரவு முழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தில் அக்கினி எரிய வேண்டும் இரவு முழுவதும் விடியற்கால மட்டும் என் பலிபீடத்தின் அக்கினி எரிய வேண்டும் நெறிந்த நாணலை முறியாதவரே மங்கி எரியும் திரியை […]

Nadathuvaar Song Lyrics |David Vijayakanth

Nadathuvaar Song Lyrics In Tamil கர்த்தர் என்னை நித்தமும் நடத்திடுவார் மகா வறட்சியில் ஆத்துமாவை திருப்தியாக்குவார் (செழிப்பாக்குவார்) என் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார் வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார் நீர் பாய்ச்சலான தோட்டத்தை போலாக்குவார் உழைப்பின் பலனை உண்ண செய்வார் நன்மைகள் வாழ்வில் நிகழ செய்வார் தலைமுறைகளை காண செய்து நலமும் அமைதியும் பெருக செய்வார் ஆண்டவருக்கு அஞ்சி நடப்போம் அவர் வழி நடந்து வாழ்ந்திருப்போம் நாம் இஸ்ரவேலின் சமாதானம் சுதந்தரிப்போம் வாழ்வின் பயணம் முடிந்திடுமே முடிவில் துவக்கம் […]