LYRIC
Yezhu swarangal lyrics by Praiselin Stephen
சங்கீதம் நான் பாட, குரல் தந்த இயேசுவுக்கு,
ஸ்வரங்களில் துதி பாடுவேன் – ஏழு,
ஸ்வரங்களில் துதி பாடுவேன்.
ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப;
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
ச ரி க ம ப த நி சா,
ரி க ம ப த நி ச ரீ,
க ம ப த நி ச ரி கா,
ம ப த நி ச ரி க மா;
ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி, க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம;
ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப;
ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச ……..(சங்கீதம்)
1) தாளங்கள் முழங்கிட, ஜதியோசை கேட்டிட,
புகழ் மாலை நான் சூடுவேன் -(2)
இசை மொழியாலே, தேவனின் பாதம் -(2)
ஆலாபனை செய்து அலங்கரிப்பேன் -(2) ……..(சங்கீதம்)
2) கைத்தாள ஒலிகள், துதிநாதம் எழுப்பிட,
பரமனை பண் பாடுவேன் -(2)
துதிகளின் நடுவில், வாசம் செய்பவரை -(2)
கோடி துதிகளால் துதித்திடுவேன் -(2) ……..(சங்கீதம்)
No comments yet