LYRIC

Yezhu swarangal lyrics by Praiselin Stephen

சங்கீதம் நான் பாட, குரல் தந்த இயேசுவுக்கு,

ஸ்வரங்களில் துதி பாடுவேன் – ஏழு,

ஸ்வரங்களில் துதி பாடுவேன்.

 

ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப;

ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,

ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,

ச ரி க ம ப த நி சா,

ரி க ம ப த நி ச ரீ,

க ம ப த நி ச ரி கா,

ம ப த நி ச ரி க மா;

ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி, க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம;

ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப;

ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச ……..(சங்கீதம்)

 

1) தாளங்கள் முழங்கிட, ஜதியோசை கேட்டிட,

புகழ் மாலை நான் சூடுவேன் -(2)

இசை மொழியாலே, தேவனின் பாதம் -(2)

ஆலாபனை செய்து அலங்கரிப்பேன் -(2) ……..(சங்கீதம்)

 

2) கைத்தாள ஒலிகள், துதிநாதம் எழுப்பிட,

பரமனை பண் பாடுவேன் -(2)

துதிகளின் நடுவில், வாசம் செய்பவரை -(2)

கோடி துதிகளால் துதித்திடுவேன் -(2) ……..(சங்கீதம்)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *