Reenukumar

Melanadhu lyrics

in Youtube

LYRIC

Melanadhu lyrics by Reenukumar

நான் நினைப்பதை பார்க்கிலும்
எதிர்பார்ப்பத்தை பார்க்கிலும்
நான் ஜெபிப்பதை பார்க்கிலும்
அவர் நினைவுகள் மேலானது – 2
அவர் சொல்வதும் மேலானது
அவர் செய்வதும் மேலானது – 2
1
யார் என்ன நினைத்தாலும்
கர்த்தரின் நினைவுகள்
நிலைநிற்கும்
யார் என்னை தடுத்தாலும்
கர்த்தரின் கரம் என்னை
கரைசேர்க்கும் – 2
– அவர் சொல்வதும்
2
எத்தனை கதவுகள் அடைத்தாலும்
அதை விட அதிகமாய் திறந்திடுவார்
எத்தனை முறை நான் தோற்றாலும்
அதை விட அதிகமாய் ஜெயம் தருவார் – 2
– அவர் சொல்வதும்

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *